யாழ். கொய்யாதோட்டத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன், ஜேர்மனி Osterode am Harz ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அனா மரியா லாலாகரன் அவர்கள் 14-02-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், அருளப்பு சீமான்பிள்ளை திரேசா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
இராமலிங்கம் கைலாசப்பிள்ளை கனகாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
லாலாகரன் அவர்களின் அன்பு மனைவியும்,
அன்ரனி நிலோஜன், மரிய வினோஜன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அருள்நேசன் அருளப்பு - ஜீவி அருள்நேசன், சூசன் வில்பிறட், ராணி அருளப்பு, எஜின் ஜோசப், றமணி செல்வகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கருணாகரன்- ஜெயமாலா(லண்டன்), மனோகரன்- சோபனா(அவுஸ்திரேலியா), கருணாதேவி- ஜெயசீலன்(அவுஸ்திரேலியா), மனோகரதேவி- குகராஜா(இலங்கை), வசீகரன்- செல்வா(இலங்கை), கௌசலாதேவி- பாலசந்திரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.