யாழ். வதிரி நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை பாலவூற்றை வதிவிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவசுப்ரமணியம் சிவனேஸ்வரி அவர்கள் 07-04-2022 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான மாரிமுத்து பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவசுப்ரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
சிவலதா, சிவரூபன்(ரூபன்), சிவசங்கர்(சங்கர்), சிவப்பிரியா, இளங்கோ ஆகியோரின் அன்புத் தாயாரும்,சோமஸ், சுபா, யாழினி, ஜனா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற இராஜதுரை, புவனேஸ்வரி, பிரேமாவதி, குகதாசன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சரன், வினித், விகாஸ், வருன், அர்வின், அக்சன், சபிதா, அபிசா, ஓவியா, வர்சா, சஜின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்