யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, ஓமான் Muscat, கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஜெயானந்தன் சரவணமுத்து அவர்கள் 17-04-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து ராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
சங்கானையைச் சேர்ந்த துரைசிங்கம் ஐயாத்துரை அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாந்தாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,முரளிதரன்(ஜேர்மனி), தமயந்தி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான தயானந்தம், நற்குணானந்தன், சற்குணானந்தம், சந்திரகாந்தி, விவேகானந்தம், இரத்தினகாந்தி, பவானந்தம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மகேஸ்வரி, காலஞ்சென்ற லில்லி, தயாளசோதி, சரோஜினிதேவி, உஷாதேவி, பிறேமா, ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.