யாழ். நாயன்மார்கட்டைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Paderborn ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி பொன்மலர் அவர்கள் 04-06-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற முருகேசு சின்னத்தம்பி(இளைப்பாறிய கடற்படை அதிகாரி) அவர்களின் அன்பு மனைவியும்,
இந்திரகுமார் சின்னத்தம்பி அவர்களின் அன்புத் தாயாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.