நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்,
என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்-
யோவான் 11:25
யாழ். கொய்யாத்தோட்டம் பழைய பூங்காவீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட பெஞ்சமின் சாம்சன் கனீசியஸ் அவர்கள் 30-05-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பெஞ்சமின் மேரி திரேசா தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும்,
இம்மானுவேல்(பிரான்ஸ்), அன்ரனி(இலங்கை), அலோசியஸ்(பிரான்ஸ்), மெக்டலின்(நெதர்லாந்து), சாள்ஸ்(இலங்கை), டன்ஸ்ரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தம்பியும்,
மேரிராணி, எஸ்ரெலா, காந்தறூபி, தங்கராஜ் ஜெறாட், காலஞ்சென்ற வானம்பாடி மற்றும் செல்வராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தீபன், தீபா, ஷோபா, எமர்ஷன், கிரேசன், அகல்யா, அகேந்ரா, நோயல், நொய்மி, யஸ்மின் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
ஜோ கொலின், யூடின் சாரா ஆகியோரின் ஆசை மாமாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிநிகழ்வுக்கான திருப்பலி 15-06-2022 புதன்கிழமை அன்று மு.ப 05:30 மணியளவில் St. Mary's Cathedral church - Jaffna Sri Lanka எனும் முகவரியில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.