தலைமன்னாரை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி வெலிச்சோர் றோசலின் ஜெயசீலி பீரிஸ் அவர்கள் கடந்த 06.06.2022 ஞாயிற்று கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற திருமதி சற்குணம் பீரிஸ்; திருமதி புனிதசீலி பீரிஸ், திரு. வெலிச்சோர் பீரிஸ் அன்ரன்ஸ் றெஜினோல்ட் (அன்ரன்), திரு றாஜதுரை பீரிஸ் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற திரு ஜோசப் டலிமா மற்றும் லூக்காஸ் மடுத்தீன் ஆகியோரின் மைத்துனியும்,
பேனாட் றோய்ஸ் மடுத்தீனின் அன்புமிகு சிறியதாயாரும்;
தயாழினியின் அன்பு மாமியாருமாவார்.
Tamil Tribute மூலமாக எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்ளவதோடு இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டு கொள்கின்றோம்.