யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு, இல. 352, மல்லாவி 4ம் யுனிற் திருநகர் யோகபுரத்தை வதிவிடமாகவும் கொண்ட முத்துக்குமாரு பேரம்பலம் அவர்கள் 19-06-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரு கற்பகம் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை குஞ்சியாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரஸ்வதி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
கமலேஸ்வரன்(லண்டன்), தவசிங்கம்(கனடா), சுகிர்தா(சுவிஸ்), கணேஸ்வரன்(இலங்கை), வசந்தகுமார்(இலங்கை), சுரேஸ்வரன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற கிருபாகரன், மதிவண்ணன், பாநிதி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான கோபாலுப்பிள்ளை, தியாகராசா மற்றும் சுப்பிரமணியம்(இலங்கை), குணசிங்கம்(இலங்கை), நடராசா(இலங்கை), கமலநாதன்(இலங்கை), யோகநாதன்(லண்டன்), சண்முகநாதன்(லண்டன்), மகேந்திரன்(கனடா), காலஞ்சென்ற கனகாம்பிகை, யோகாம்பிகை(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தனலட்சுமி(இலங்கை), வேலுப்பிள்ளை(இலங்கை), அன்னசோதி(இலங்கை), விஜயறாணி(கனடா), சறோஜினிதேவி(இலங்கை), தனலட்சுமி(இலங்கை), காலஞ்சென்ற செல்வரட்ணம் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.