யாழ். புலோலி காந்தியூரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சின்னத்துரை அவர்கள் 27-06-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி சின்னத்தம்பி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திரு. திருமதி கணபதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பூரணம் அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி, கருணேஸ்வரி(கனடா), பாலகிருஷ்ணன்(இலங்கை), சந்திரா(லண்டன்), செல்வராணி(சுவிஸ்), தங்கவடிவேல்(சுவிஸ்), மனோன்மணி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற கந்தையா, சின்னாச்சி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-06-2022 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அருகாமையில் உள்ள இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.