யாழ். துன்னாலை கோவிற்கடவையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தியாகராசா சங்கரப்பிள்ளை அவர்கள் 01-07-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தியாகராசா, தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு புத்திரரும், காலஞ்சென்ற Guard வேலுப்பிள்ளை, பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தவமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
தியாகராசா வள்ளியம்மை தம்பதிகளின் அன்புப் பெறாமகனும்,
கலையரசி(முன்னாள் யா/கட்டைவேலி அ.மி.த.க பாடசாலை ஆசிரியை- Montreal, கனடா), தவச்செல்வி, அனந்தநாயகி(Montreal, கனடா), தயாளன்(Engineer- சிங்கப்பூர்), சுஜாந்தினி(அபிவிருத்தி உத்தியோகத்தர்- பிரதேச செயலகம், பருத்தித்துறை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பாலசுப்பிரமணியம், பார்வதி, தங்கம்மா, உதயராசா ஆகியோரின் பாசமிகு மூத்த சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-07-2022 வியாழக்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேரோண்டை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.