யாழ். சுன்னாகம் வெளிப்புலத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சுப்பையா சிங்கராசா அவர்கள் 14-07-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பையா, தங்கம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, இளையபிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற ஈஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
பால்ராஜ், திவாகரன், முகுந்தா, இன்பரூபி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுரேஸ்குமார், தயாரஞ்சினி, சிறிகாந்தன், விஜிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற சின்னத்துரை மற்றும் சிவமணி, சிவசுப்பிரமணியம், காலஞ்சென்ற சிவநாயகம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.