யாழ். நவாலி தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Croydon ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை சவரிமுத்து அவர்கள் 03-08-2022 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சவரிமுத்து ஜக்கமுத்து தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
காலஞ்சென்ற பீற்ரர், திரேசா தம்பதிகளின் மருமகனும்,
மேரி பிலோமினா(ஓய்வு பெற்ற ஆசிரியை புனிதசவேரியர் பாடசாலை, மன்னார்) அவர்களின் அன்புக் கணவரும்,
Dr Kingsley, Girley, Dena ஆகியோரின் அன்புத் தந்தையும்
காலஞ்சென்ற ஸ்டனிஸ்லொஸ், மேரி மைக்டலின், புஷ்பராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.