யாழ். கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Harrow வை வதிவிடமாகவும் கொண்ட இராஜயோகம் இரத்தினசபாபதி அவர்கள் 05-08-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கனகரட்ணம், மரகதவல்லி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற செல்லமுத்து, பொன்னு தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இரத்தினசபாபதி செல்லமுத்து அவர்களின் பாசமிகு மனைவியும்,
முருகதாசன்(பிரித்தானியா), யோகவதி(அவுஸ்திரேலியா), சிவதாசன்(பிரித்தானியா), கணேசதாசன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.