யாழ். பன்னாலை தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சொக்கலிங்கம் செந்தில்குமார் அவர்கள் 02-08-2022 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சொக்கலிங்கம்(உதவி அரசாங்க அதிபர்) ராஜலட்சுமி தம்பதிகளின் அருமை மகனும்,
மருத்துவர் நிரோஷன் செந்தில் குமார் அவர்களின் அன்புத் தந்தையும்,
செந்தில்குமாரி(Melbourne), கலாநிதி செந்தில்வதனா(லண்டன்), மருத்துவர் செந்தில்மோகன்(Toronto), செந்தில்யோகன்(தினேஷ் மாஸ்டர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.