யாழ். அராலி தெற்கைப் பிறப்பிடமாகவும், அராலி, மாதகல், கனடா Ajax ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சுந்தரலிங்கம் கந்தசாமி அவர்கள் 31-08-2022 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், இளையதம்பி பொன்னம்மா(மாதகல்) தம்பதிகள், அப்புத்துரை பார்வதி(அராலி) தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற கந்தசாமி(மாதகல்), சிவபாக்கியம்(அராலி) தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம் செல்லக்கிளி(வல்வெட்டி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,
மினிசா, வினோஜா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தேவி(கனடா), மலர்(கனடா), வசந்தி(அராலி), காலஞ்சென்றவர்களான சந்திரன், சாந்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.