யாழ். அராலி தெற்கை பிறப்பிடமாகவும், மலேசியா Kuala Lumpur, கனடா Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பாறுபதியார் ஆறுமுகம் அவர்கள் 09-09-2022 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வேலாயுதர், சிவகாமி தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற ஆறுமுகம் வேலுப்பிள்ளை(கணிதசிங்கம்) அவர்களின் அன்பு மனைவியும்,
குகநேசன், இரவிநேசன், காலஞ்சென்ற ஐங்கரநேசன்(சிவம்), நிமலநேசன்(நேசன்), நிசாகரநேசன்(சோதி), நேசலட்சுமி(ஜெயா), ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான நாகம்மா, செல்லத்துரை, பொன்னம்பலம், விஸ்வலிங்கம்(ராசு), மார்க்கண்டு ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.