யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும்,
கிளிநொச்சி பரவிப்பாஞ்சானையை வதிவிடமாகவும் கொண்ட சரவணமுத்து கந்தசாமி அவர்களின் ஏழாம்
ஆண்டு நினைவஞ்சலி.
கண் முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
எங்கள் முன்னே உங்கள்
முகம்
எந்நாளும் உயிர் வாழும்
மண் விட்டு மறைந்து
நீங்கள் விண்நோக்கிச்
சென்றாலும்
கண் விட்டு மறையாமல்
கன காலம் இருப்பீர்கள்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!