யாழ்ப்பாணம் மல்லாகம் பங்களாலேனைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் மயிலணியை வதிவிடமாகவும் கொண்ட திரு சற்குணசிங்கம் வல்லிபுரம் அவர்கள் 24-09-2022 சனிக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு - வல்லிபுரம், திருமதி - சோதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற திரு – கிட்டப்பா, திருமதி - பரமேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
இரஞ்சினி அவர்களின் அன்புக் கணவரும்,
பேரின்பம், பத்மாவதி, சத்தியானந்தம், நவரத்தினசிங்கம், தயாளினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நந்தகோபால், நளாயினி, தர்ஜினி, நிஷாந்தினி, பிறேமிலன், தமிழினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஹேமாவதி, கமலகாந்தன், முரளிதரன், பிரியா, மயூரதன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ரதுஸான், அகிஸான், சஸ்மிகா, அபிராம், கிருஷனா, டனிஸ்கா, கனிஷா, அஸ்மிகன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.