யாழ்ப்பாணம் மாதகல் மேற்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா தோணிக்கல்லை வதிவிடமாகவும் கொண்ட திருமதி சர்வேஸ்வரி நவரத்தினம் அவர்கள் 30-09-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார், காலஞ்சென்றவர்களான திரு - தம்பையா, திருமதி – அற்புதராணி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான திரு- சிவலிங்கம், திருமதி- பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நவரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
ரத்னேஸ்வரி, ஆனந்தநாயகம், லோகேஸ்வரி, காலஞ்சென்ற இராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சச்சிதானந்தம், சத்திய சுதாஜினி,சத்தியவதனி ஆகியோரின் பாசமிகு தாயும்,
ஆனந்தலச்சுமி, விமலச்சந்திரன், தயாபரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அனோஜா, சுருதி, வந்தனா, அச்சுதன், திபிஷன், அக்சரா, மதுசிகன், மிதுஸ்டிகா, ஜனுசிகன், காலஞ்சென்ற மகதீஷன் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.