யாழ்ப்பாணம் வேலணை கிழக்கு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும்,
கிளிநொச்சி பெரியகுளம் கண்டாவளையை வதிவிடமாகவும் கொண்ட திருமதி செளந்தரநாயகி சிவஞானம்
அவர்கள் 03-10-2022 திங்கட்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார், காலஞ்சென்றவர்களான திரு - காங்கேசு, திருமதி
– கதிராசி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சிவஞானம்
அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், சுந்தரலிங்கம், பத்பநாதன்,
நேசையா மற்றும் வீரலெட்சுமி, தவராசா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
பேரின்பராசா, காலஞ்சென்ற சிவகரன், சிவமலர், சிவகுமார்,
சிவலோஜினி ஆகியோரின் அன்புத் தாயும்,
மனோரதி, சூரியகலா, கேதீஸ்வரன், சாரதா, இராசகுமார் ஆகியோரின்
பாசமிகு மாமியாரும்,
துளசிகா, கஜேந்தன், சிவலஷ்சி, கயலஷ்சன், சிந்துஜா, நிஷாந்தன்,
வித்தியானந்தன், விஜிகரன், வினோஜன், தர்சனன், விதுசனன், அபிசாந்தன், நீரஜன், அனித்தா,
ஷயந்தன் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
அனிக்கா, அதிரன், வருணன் ஆகியோரின் அன்புக் கொள்ளுப் பாட்டியும்
ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.