யாழ்ப்பாணம் கைதடி மேற்கைப் பிறப்பிடமாகவும் மற்றும்
கொழும்பு, புரூணை, கைதடி மேற்கு
ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திருமதி குஞ்சுப்பிள்ளை வேலாயுதம் அவர்கள் 09-10-2022 ஞாயிற்றுக்கிழமை
அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார், காலஞ்சென்றவர்களான திரு- சுப்பிரமணியம் , திருமதி- பொன்னு தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற திரு-
தம்பையா, திருமதி- முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வேலாயுதம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான வள்ளியம்மை, செகசோதியம்மா, சிவபாக்கியம், கனகமணி மற்றும் பரமேஸ்வரி, பேரின்பலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பகீரதன், சுதர்சன் ஆகியோரின் அன்புத் தாயும்,
ஷியாமளா, ஜனனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரவீணா, ஆராதனா, ஜெய்ஷரன், மகிஷா, சயிஷா ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.