யாழ்ப்பாணம் காரைநகரைப் பிறப்பிடமாகவும் மற்றும் மூளாய், Sri Lanka மற்றும் Porte de Pantin, France ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திருமதி ஜெயலஷ்மி ஸ்ரீகாந்தன் அவர்கள் 09-10-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு- சித்திவிநாயகம், திருமதி- நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற திரு- இராஜபட்சம், திருமதி- தவமலர் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஸ்ரீகாந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான குணநாயகம், லிங்கேஸ்வரன் மற்றும் ராஜலஷ்மி, தனலஷ்மி, செல்வநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செல்வராசா, சரவணபவன், சுகந்தி, விமலாதேவி, ஜெயகாந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கஜன், சரவணன், ரமணன் ஆகியோரின் அன்புச் சித்தியும்,
ஐங்கரன், நிலா, மீனா ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
ரமேஸ், தினேஸ், லக்சிகா, வைஷ்ணவி, விருசாங்கன், விசாகன் ஆகியோரின் அன்பு அத்தையும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார்,
உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.