யாழ். வடமராட்சி தும்பளையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட மைக்கல் கிறேசியன் அந்தோனிப்பிள்ளை அவர்கள் 06-04-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை லூர்த்தம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நீக்கிலாஸ் இராசாத்தி(நாரந்தனை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ராஜி அவர்களின் அன்புக் கணவரும்,
லூட்ஸ், ஆன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தவம், பற்றிக், புஸ்பம்(கனடா), செல்வநாயகம்(யோகி- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், ஜோதிராஜன்(சோதி), புவி, தனம்(அவுஸ்திரேலியா), யோகினி, பிறேமினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.