யாழ்ப்பாணம் கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும் மற்றும்
வதிவடமாகவும் கொண்ட திருமதி சர்வேஸ்வரி மாணிக்கவாசகர் அவர்கள் 18-10-2022 செவ்வாய்க்கிழமை
அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார், திரு-
துரைசாமி, திருமதி- பரிமளம் தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற மாணிக்கவாசகர்அவர்களின் பாசமிகு மனைவியும்,
லோகதர்மினி, லோகேஸ்வரன், ராதாகிருஷ்ணன், துரை, ஐங்கரன்
ஆகியோரின் பாசமிகு தாயும்,
காலஞ்சென்ற நகுலேஸ்வரி, பஞ்சாட்சரம், சந்திரவதி ஆகியோரின்
பாசமிகு சகோதரியும்,
செல்வனேஸ்வரன், விக்னேஸ்வரி, கீதாலட்சுமி, புஸ்கலா, சுகன்யா
ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
அனிதா, சரண்யா, குமணன், சாருஜன், சினேகா, தசிகா, துசிகா,
பௌசிகா, கஜீவன், நிருஷன் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.