யாழ்ப்பாணம் புலோலி தெற்கு புலோலியைப் பிறப்பிடமாகவும்
அல்வாய் Sri Lanka, யூகே Coventry ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திரு கந்தசாமி சுப்பிரமணியம் அவர்கள்
14-10-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு- சுப்பிரமணியம் , திருமதி-
தங்கரட்ணம் தம்பதிகளின் பாசமிகு மகனும்,
திரு- சுப்பிரமணியம், திருமதி- பாக்கியம் தம்பதிகளின்
பாசமிகு மருமகனும்,
இராஜலட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,
பாஸ்கரன், பிரபாகரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற யோகம் மற்றும் சரஸ்வதி, கமலாதேவி ஆகியோரின்
பாசமிகு சகோதரரும்,
வசந்தராணி, காயத்திரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சர்மிளா, சுவேதா, கிருஷ்சனா, பிரஜீத், வசிகரன், ரிசிகரன்,
பிரதீஸ் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார்,
உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.