யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பொலிகண்டியைப் பிறப்பிடமாகவும்
மற்றும் பிரான்ஸ் Plaisir ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி வசந்தராணி சிவராசா அவர்கள்
22-10-2022 சனிக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார், காலஞ்சென்ற திரு- குழந்தை, திருமதி- வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற திரு- சின்னத்தம்பி, திருமதி- தங்கரத்தினம்
தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற சிவராசா அவர்களின் பாசமிகு மனைவியும்,
பிரசாந்தி, பிரவீணன், வானுசன், கௌசிகன் ஆகியோரின் பாசமிகு
தாயாரும்,
இன்பமலர் அவர்களின்
பாசமிகு சகோதரியும்,
தனுசன், தனுசிகா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
டிலான், ஓவியா, நிமிசா ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அம்மையாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.