கிளிநொச்சி பூநகரி அத்தாயைப் பிறப்பிடமாகவும் மற்றும்
பிரித்தானியா லண்டன் ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு
சிவசுப்பிரமணியம் சின்னத்தம்பி அவர்கள் 22-10-2022 சனிக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு- சின்னத்தம்பி, திருமதி- செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற லஷ்மி அவர்களின் பாசமிகு கணவரும்,
சுஜிதா, கவிதா, அரவிந்த் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற சிவபாதசுந்தரம் அவர்களின் பாசமிகு தம்பியும்,
ஐவர், ஸ்டிபென், தேவிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஷக்கரி, ஹரிஷன், ஆஸ்தின், ஷாறா ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,
நீவா, ஏவா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.