யாழ்ப்பாணம் கொக்குவிலைப் பிறப்பிடமாகவும் மற்றும் வடலியடைப்பை,
வவுனியா புகையிரத வீதி ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திருமதி சிவயோகம் கனகசிங்கம்
அவர்கள் 26-10-2022 புதன்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார், காலஞ்சென்றவர்களான திரு- வேலுப்பிள்ளை, திருமதி
தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்றவர்களான திரு- கணபதிப்பிள்ளை, திருமதி வேலம்மா
தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற கனகசிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
இராஜேஸ்வரி, நகுலேஸ்வரி, காலஞ்சென்ற யோகேஸ்வரி, நந்தினி,
வாசுகி, தேவதாசன், சிவதாசன், கிரிதரதாசன், தர்ஷினி ஆகியோரின் பாசமிகு தாயும்,
அன்னபூபதி, தனபாலசிங்கம், காலஞ்சென்றவர்களான அன்னலட்சுமி,
கனகம்மா, சுப்பிரமணியம், கைலாயபிள்ளை, இராசலிங்கம், மகாலிங்கம், கணேசலிங்கம் ஆகியோரின்
பாசமிகு சகோதரியும்,
தயாளகுமார், ரவிசங்கர், குகதாசன், கெளரிநாதன், சிவகோகிலம்,
தனுஜா, மேகலா, றமேஷ் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ருஷேந்த், அகிஷேந்த், பிரியங்கா- நிமேலராஜன், பிரவீன்,
விதுர்ஷன், பிரியதாரணி, சஜீவ், சஜிக்கா- நிரோஜன், சஜித்தா, சதுர்ஷன், அனுஜன், அபிஷா,
சஞ்ஜய், அஜய், அக்ஷய், அஷ்வின், அஷ்னன், அபினன், அபினா, அஷ்வினா, அஷ்வகி ஆகியோரின்
பாசமிகு பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.