கண்டி நாவலப்பிட்டியைப் பிறப்பிடமாகவும்
மற்றும் கனடா Ottawa, Ontario ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திரு மாணிக்கவாசகர் கனகரத்தினம் அவர்கள் 30-10-2022 ஞாயிற்றுக்கிழமை
அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான
திரு- கனகரத்தினம், திருமதி- மீனாம்பாள் தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்றவர்களான திரு-
வேலுப்பிள்ளை, திருமதி- பொன்னம்மா தம்பதிகளின்
பாசமிகு மருமகனும்,
செல்வத்திரவியம் அவர்களின்
பாசமிகு கணவரும்,
கவிதா, முரளி ஆகியோரின் பாசமிகு
தந்தையும்,
மோகன், சிவகாமி ஆகியோரின்
பாசமிகு மாமனாரும்,
சரஸ்வதி, காலஞ்சென்றவர்களான
ராஜயோகன், தர்மயோகன் மற்றும் கணேசயோகன், பத்மா, லோகா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
அம்ருதா, கேஷவ், அமரன், விகாஷ்
ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ்
அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.