யாழ்ப்பாணம் வீமன்காமத்தைப்
பிறப்பிடமாகவும் மற்றும் இணுவில் சிவநகர், கிளிநொச்சி உருத்திரபுரம், பிரான்ஸ்
Paris ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திரு சந்திரகாந்தன் சுப்பிரமணியம் அவர்கள் 25-10-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனின்
பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு-
சுப்பிரமணியம், திருமதி- வள்ளியம்மை தம்பதிகளின்
பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற திரு- செல்லையா,
திருமதி- பாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற பத்மாவதி அவர்களின்
பாசமிகு கணவரும்,
கயூட்சன், துர்சிகா, சஜந்திகா
ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
றவேந்தினி, தாமோதரராசா ஆகியோரின்
பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற சிவஞானம், தம்பிஐயா,
நவரட்ணராஜா, காலஞ்சென்ற இராசலிங்கம், குனேந்திரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ஆகாஷ், ஆரணி, ஆதி, ஆரதி,
யஸ்வினி, கஷ்வி, பவிஷா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ்
அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.