யாழ். அத்தியடியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சிவகுரு ஸ்ரீதரன் அவர்கள் 24-04-2020 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சிவகுரு, கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
நிர்மலா அவர்களின் அன்புக் கணவரும்,
சுஜி, சுஜன், சுதா, மயூரன், நிரா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற காசிநாதன் அன்புச் சகோதரரும், கிருபாகரன், ஐஸ்வர்யா, டேயினி, சுஜித்தா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
துஷிதன், பிரீத்திகா, ஜாகவி, டேனுஜன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.