யாழ்ப்பாணம் திக்கம்புரை வயாவிளானைப் பிறப்பிடமாகவும்
மற்றும் துன்னாலை Sri Lanka, பாரிஸ் France, பெல்ஜியம் ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும்
கொண்ட திரு கதிர்காமத்தம்பி பாலசிங்கம் அவர்கள் 04-11-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனின்
பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு- பாலசிங்கம், திருமதி- தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற திரு- பொன்னையா, திருமதி- பாக்கியம் தம்பதிகளின்
பாசமிகு மருமகனும்,
மகாலஷ்மி அவர்களின் பாசமிகு கணவரும்,
பாலபிரபா, சுதாஜினி, பிரதாஜினி, ரோகிணி, செந்தூரன் ஆகியோரின்
பாசமிகு தந்தையும்,
தர்மசீலன், பிரகாஷ், ரவிக்குமார், நிஷாந்தன், ரமியா ஆகியோரின்
பாசமிகு மாமனாரும்,
நவரத்தினம், சிவக்கொழுந்து, காலஞ்சென்ற மகேஸ்வரி, இராஜேஸ்வரி,
காலஞ்சென்ற முருகேஸ்வரன், யோகராணி, புவனேஸ்வரி, சிவானந்தம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
மகா ராணி, தவேந்திரன், பராசக்தி, காலஞ்சென்றவர்களான நாகரட்ணம்,
தில்லைநாதன், இராஜேஸ்வரன், கௌரி, யோகேஸ்வரன், வயவராசா, சிவதர்சினி ஆகியோரின்
அன்பு மைத்துனரும்
அனிகா, ஆதீஷ், சஜன், சதுர்ஜன், ஆரணா, சாருஜன், அன்சுமன்,
நிரோஸ்ணா, நிஷாய்ன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.