யாழ்ப்பாணம் காரைநகர் பாலக்காடைப் பிறப்பிடமாகவும் மற்றும்
நல்லூர் சிவன் புது வீதியை வதிவிடமாகவும் கொண்ட திரு கனகம்மா நவரத்தினம் அவர்கள்
06-11-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு- வேலுப்பிள்ளை, திருமதி-
வள்ளியம்மை தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்றவர்களான திரு- செல்லர், திருமதி- சின்னத்தங்கச்சி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
செல்லர் நவரத்தினம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
ரவீந்திரன், ரவிக்குமார், ரவிச்சந்திரன், சந்திரிகா, ரவிசங்கர்,
ரஜனி, காலஞ்சென்ற தமிழரசி ஆகியோரின் பாசமிகு தாயும்,
ரேவதி, சிராஞ்சனி, ரவிசக்தி, பழனிப்பழம், கோகுலவாணி, தர்மபாலன்
ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சின்னம்மா, காலஞ்சென்றவர்களான Dr. அரியரட்ணம், சுப்ரமணியம்,
நாகம்மா, இராசம்மா, பொன்னம்மா, பத்மநாதன், நடராசா, கணேசபிள்ளை, தர்மலிங்கம் ஆகியோரின்
பாசமிகு சகோதரியும்,
சஹீனா, வர்ஷா, ஆதித்யா, விதுஷா, சந்தோஷ், ராகவன், ராகவி,
ஜோதி, பவதர்ஷினி, பவப்பிரகாஷினி, சக்திசரவணன், காவியா, சஞ்ஜெயன், நிருத்திகா, குகப்பிரியன்
ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.