யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும் மற்றும்
கொக்குவில், Sri Lanka, லண்டன் UK ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திரு நடராஜா
சுப்பிரமணியம் அவர்கள் 08-11-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை
அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான திரு-சுப்பிரமணியம், திருமதி-சரஸ்வதி
தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்றவர்களான திரு-குமாரசாமி, திருமதி-பேபி தம்பதிகளின்
பாசமிகு மருமகனும்,
பிறேமாவதி அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்றவர்களான கனகரட்ணம், செல்வராஜா மற்றும் செல்வராணி,
அன்னராணி, பவளராணி, கமலராணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
செந்தூரன், காண்டீபன், திலீபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நீலுஜா, துளசி, நிடிஜா, சந்திரஜெயந்தி, இந்திரஜெயந்தி,
சந்திரகுமார், காலஞ்சென்ற இந்திரகுமார், சூரியஜெயந்தி, காலஞ்சென்றவர்களான ஜெயக்குமார்,
சாந்தகுமார் மற்றும் ராஜ்குமார், கவிதா, நகுலன், விஷ்ணுஜன், கவிவர்ஷன், பாலகிருஷ்ணன்,
காலஞ்சென்ற முரளிகிருஷ்ணன் மற்றும் கிருஷ்ணலதா, கிருஷ்ணராஜ், சாம்பவி, சைந்தவி ஆகியோரின்
பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பியசேனா, ஜெயசேகரா மற்றும் சூரியகலா,
தவஜோதி, சரஸ்வதி, காலஞ்சென்ற இராசேந்திரம் மற்றும் விஸ்வகுமார், பாலகிருஷ்ணன் ஆகியோரின்
பாசமிகு மைத்துனரும்,
ஷேய்ஷன், ஜஷ்ணா , ஷ்ரேஅன்ஜா, ஆறிஜன், அமாஜா, ருத்ரன்,
ஐறா, தவறிஷ், கஷ்மீரா, றஷ்மிகா, வஷ்மிகா, சாய்ஷா, அபிஷன், அஷ்மிரா, ஆரத்தியா, ஹரிஸ்ராம்,
அனிஷ்ராம். லக்ஷகி, ஐஸ்வின், சஷ்விகா. அக்ஷயன், நிலுக்ஷன், திருஷ்யன், ஷஷ்வின்,
துளசி, மதுஷன், சதீஷன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.