யாழ்ப்பாணம் நெடுந்தீவைப்
பிறப்பிடமாகவும் மற்றும் Toronto கனடா, திருவையாறு Sri Lanka ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும்
கொண்ட திரு அருளப்பு நீக்கிலாஸ் அவர்கள் 14-11-2022 திங்கட்கிழமை அன்று இறைவனின் பாதத்தில்
நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற திரு- நீக்கிலாஸ், திருமதி- திரேசம்மா தம்பதிகளின்
பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற திரு- அருளப்பு,
திருமதி- எலிசபேத் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற மேரி விக்டோரியா
அவர்களின் பாசமிகு கணவரும்,
வதனா, பிரியா, மாறன்
ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
யோசேப்தாசன், காலஞ்சென்றவர்களான
ஆசீர்வாதம், சிசிலியா, கிறிஸ்தோப்பர், யோசேப்பு, எலிசபேத், ஜேக்கப், சாந்தமேரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
டாஷன், விஜிதன் ஆகியோரின்
பாசமிகு மாமனாரும்,
மாசிலாஜெயசீலி, பீற்றர்
போல், லூயிஸ் மரியநாயகம், மாட்டீன் மனோ, இராயேஸ்வரி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
நீக்கிலாஸ், ஆன்றியா,
ஜனனி, காசினி, ஆன்றூ, ஆரணி, றியா, இசானி ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.