யாழ்ப்பாணம் அளவெட்டியைப்
பிறப்பிடமாகவும் மற்றும் பிரித்தானியா Liverpool ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி தோத்திரமலர்
சச்சிதானந்தம் அவர்கள் 11-11-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை
அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்றவர்களான
திரு- மெளனதவமுனி பொ.கைலாசபதி, திருமதி- இராசம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்றவர்களான திரு-
செல்லையா, திருமதி- மனோன்மணி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற சச்சிதானந்தம்
அவர்களின் பாசமிகு மனைவியும்,
ஜனீர்தா, கோபிநாத், மேனகா,
கஜன் ஆகியோரின் பாசமிகு தாயும்,
நடேசராணி அவர்களின் பாசமிகு
சகோதரியும்,
சயந்தன், கிருஷ்ணலீலா,
சுதர்ஜன், மதுரா மற்றும் வவித்திரா, ரஜீவன், சஜுபன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான செல்லையா
இராமச்சந்திரன், சிவகுருநாதன் அன்னபூரணம், மற்றும் சுந்தரலிங்கம் ஆகியோரின் பாசமிகு
மைத்துனியும்,
சஞ்சித், கங்கேஷ், ஆருஷி,
வைஷ்ணவி, வைஷாலி, தருணி, கிர்த்திக், ஹரிஷ், சாத்விக், சாகினி மற்றும் கவிஷ், ஹரிணி,
பிரணவ் ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.