யாழ்ப்பாணம் சுதுமலை மானிப்பாயைப் பிறப்பிடமாகவும்
மற்றும் யாழ்ப்பாணம் Sri Lanka, திருநெல்வேலி India, Stouffville கனடா ஆகிய
இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திரு கதிர்காமநாதன் இராசரத்னம் அவர்கள் 19-11-2022
சனிக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற திரு- இராசரத்னம்,
திருமதி- செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற திரு- வைரமுத்து, திருமதி-
பாக்கியரத்னம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
பவளகாந்தி அவர்களின் பாசமிகு கணவரும்,
ஜனார்த்தனன், சாய்ராம், சாய்ஈசன்
ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற லக்ஷ்மி பிரபா, தாரிணி, ஸ்ரீ
வதனா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சோமநாதன் அவர்களின் பாசமிகு சகோதரரும்,
ஹரேஷ், பிரணவன், ஆதித்யா, சின்மை,
வைஷ்கர்ணி, கஜானனன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை
உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.