கிளிநொச்சி மாசார் பளையைப் பிறப்பிடமாகவும் மற்றும் கொழும்பு பாணந்துறையை
வதிவிடமாகவும் கொண்ட திரு அருந்தவராசா தர்மலிங்கம் அவர்கள் 21-11-2022 திங்கள்கிழமை
அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் திரு- தர்மலிங்கம், திருமதி- நாச்சிப்பிள்ளை தம்பதிகளின்
பாசமிகு மகனும்,
சுமதி அவர்களின் பாசமிகு கணவரும்,
யாழவன் அவர்களின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற பிறேமவாசன், பாலசிங்கம், கோமதி, முரளிதரன், அகில்மதி,
இராதாகிருஷ்ணன் குளமதி, கோபிவாசன், மதனவாசன், காலஞ்சென்ற அகிலேஸ்வரன், சத்தியநாதன்,
லலிதா, உமாதேவி, தர்சினி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
நாகராசா, அருந்தவச்செல்வி, சிவராசா, அருட்செல்வி, டயானந்தராசா ஆகியோரின் பாசமிகு
சகோதரரும்,
சர்மிலா, தர்சிகா, அரண், டிசானி ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
தவர்சன், நிரோயன், நிறேகன், நிதுர்சன், பிரேம்குமார், நிஷானா, நிரோஜா,
கயேந்தினி, சுவேதினி, கர்சினி ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
ஜீவநந்தினி, அபிநயா, அஸ்வினி, தர்சன், விஸ்ணுகாந்தன், ராம்கிருஷ்ணன்,
நிலா, பிரியா, விஸ்ணுகாந்தன், விநோஜினி, விஜிதா, பாலராஜினி, அனோஜா, சுடர்விளி, சுகி,
புவீசன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்
அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.