யாழ்ப்பாணம் சங்கானை
பிளாக் றோட்டைப் பிறப்பிடமாகவும் மற்றும் அராலி வீதியை வதிவிடமாகவும் கொண்ட திரு
செல்வராசா தவசி அவர்கள் 20-11-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில்
நித்திரை அடைந்தார்.
அன்னார்
காலஞ்சென்றவர்களான திரு- தவசி, திருமதி- சின்னி தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற திரு-
கணபதி, திருமதி- இலட்சுமி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற சரஸ்வதி
அவர்களின் பாசமிகு கணவரும்,
செல்வநாயகி,
மகேந்திரன், இராசநாயகி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
புலேந்திரராசா,
கனகேஸ்வரி, மகேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற கண்மணி அவர்களின் பாசமிகு சகோதரரும்,
சண்முகநாதன்,
நாகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
பிரதீபன்,
பிரசாந்தி, மதிராஜ், ரதீபன், கஜேந்திரன், ரவிராஜ், தர்ஷன், விதுஷன், மதிசூதனன்,
பிரியங்கா, சுமன்ராஜ் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,
றித்தீஸ்,
பிறத்திகா, ஆரிஷ், ஆர்ஷா, ஆர்வின் ஆகியோரின் பாசமிகு கொள்ளுத் தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute
மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்கின்றோம்.