யாழ்ப்பாணம் இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும் மற்றும் வதிவிடமாகவும்
கொண்ட திருமதி பாலதேவி இராசையா அவர்கள் 26-11-2022 சனிக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில்
நித்திரை அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்ற திரு- சின்னத்தம்பி, திருமதி- அன்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற இராசையா அவர்களின் பாசமிகு மனைவியும்,
பாலராஜன், விஜயகுமாரன், காலஞ்சென்ற ரஞ்சனா மற்றும் பாலஸ்காந்தன்,
மஞ்சுளா ஆகியோரின் பாசமிகு தாயும்,
பத்மராணி, சூரியகலா, ஆறுமுகதாஸ், காலஞ்சென்ற கௌரீஸ்வரி மற்றும் தவனாதன்
ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற நடராஜா, பஞ்சவர்ணம் மற்றும் கமலாதேவி ஆகியோரின் பாசமிகு
சகோதரியும்,
வர்ஜினி, சுதாயினி, அபிராமி, ஆரணி, கல்யாணி, குமரகுருபரன், சிவசங்கரி,
காலஞ்சென்றவர்களான பைரவி, பராபரன், பராதீபன், பத்மசுகி மற்றும் விஜிதா, லாவண்யா, காலஞ்சென்ற
யாதவன் மற்றும் கலையரசி, வீரமணிகண்டன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
சாகித்தியன், சர்வஜன், சகிஷ்னுயன், சாத்விக், சைந்தவி, ஜெனனிகா,
ஆரணிகன், நிஷாந்தன், மித்ரா ஆகியோரின் பாசமிகு கொள்ளுப் பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்
அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.