யாழ்ப்பாணம் ஸ்ரான்லி றோட்டைப் பிறப்பிடமாகவும் மற்றும் சுவிட்சர்லாந்து
St. Gallen Trübbach ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி ரொபினா கலைமோகன் அவர்கள்
28-11-2022 திங்கள்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்ற திரு- சாண்டிபன், திருமதி- மங்கயர்கரசி தம்பதிகளின்
பாசமிகு மகளும்,
திரு- ராசதுரை, திருமதி- இலங்காதேவி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
கலைமோகன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
வெர்ஜினா, வலன்டினா ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்
அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.