யாழ்ப்பாணம் இளவாலை மாரீசன்கூடலைப்
பிறப்பிடமாகவும் மற்றும் கொழும்பு கல்கிசையை வதிவிடமாகவும் கொண்ட திரு பேரின்பநாதன்
பொன்னையா அவர்கள் 29-11-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான
திரு- பொன்னையா, திருமதி- எலிசபெத் தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்றவர்களான திரு-
ஆரோக்கியநாதர், திருமதி- அக்னஸ் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
ஜேன் அவர்களின் பாசமிகு
கணவரும்,
டயானா அவர்களின் பாசமிகு
தந்தையும்,
நவறாஜ் அவர்களின் பாசமிகு
மாமனாரும்,
காலஞ்சென்ற புண்ணியவதி
நடராசா, அன்னரட்ணம் கோபி, தேவரட்ணம் ஜெயானந்தன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ஆன் மூர்த்தி, இவோன்
சிறீ றட்னேஸ்வரன், அருட்குமார், பிறேம்குமார், குயின்ரஸ், றஜனி டிலிப்குமார், பிறிம்
அலெக்ஸ் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
வலன்ரீனா அவர்களின் பாசமிகு
தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.