யாழ்ப்பாணம் அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும் மற்றும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி ஞானாம்பிகை
பேரம்பலம் அவர்கள் 03-12-2022 சனிக்கிழமை அன்று
இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்ற திரு- சின்னப்பு, திருமதி- இராசமணி தம்பதிகளின் பாசமிகு மகளும்,
முத்தையா பேரம்பலம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
சபரீஷன், சங்கவி ஆகியோரின் பாசமிகு தாயும்,
வாலாம்பிகை, காலஞ்சென்றவர்களான கந்தசாமி, சரஸ்வதி, நாகரத்தினம்,
சிவம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
விஜயகாந்தன், சிறிகாந்தன், விஜயசிறி, சுவர்ணசிறி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
றோஸ் சந்திராணி, நாளாயினி, விஜயகுமார், தர்சன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ஷார்ணியா, லீறோய், நிக்ஸோன், கிறிஷோறி, விக்னன், விதுனன், Dr.கிறிஸ்ரல்,
ஸகிச்னா ஆகியோரின் பாசமிகு பாட்டியும், ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும்
ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.