யாழ்ப்பாணம் சாவகச்சேரியைப்
பிறப்பிடமாகவும் மற்றும் பிரித்தானியா லண்டன் Sudbury Hill ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி
தங்கராணி சுகுமார் அவர்கள் 04-12-2022 ஞாயிற்றுக்கிழமை
அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்றவர்களான
திரு- கனகராஜா, திருமதி- கண்மணி தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்றவர்களான திரு-
பொன்னுத்துரை, திருமதி- செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
சுகுமார் அவர்களின் பாசமிகு
மனைவியும்,
அனுசன், பிரியா ஆகியோரின்
பாசமிகு தாயும்,
லக்ஷா அவர்களின் பாசமிகு
மாமியாரும்,
வல்லிபுரம் படிகலிங்கம்,
செல்வராணி, சற்குருராணி பாலராஜா, பத்மராணி, விமலராணி, தர்மராணி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற சிவஞானம்,
கந்தசாமி, பவானி, ராஜதுரை, மனோகரன், கரிகரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
வசந்தமாலா சூரியபிரபா,
சித்திரகலா தேவகாந்தா, இரத்தினகுமார் ஆகியோரின் பாசமிகு சகலியும்,
ஒறிலியன் ஆகியோரின் பாசமிகு
பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.