யாழ்ப்பாணம் சாவகச்சேரி
கற்குழி தபால் கந்தோர் வீதியைப் பிறப்பிடமாகவும் மற்றும் பிரித்தானியா லண்டன்,
Liverpool ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திரு செந்தில்குமார் யோகராசா அவர்கள்
27-11-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் திரு- யோகராசா,
திருமதி- அன்னலட்சுமி தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற திரு- ராவ்ரட்ணராஜ்,
திருமதி- நாகேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
ஷாமினி துளசி அவர்களின்
பாசமிகு கணவரும்,
கிருஷ்ணகுமார் அவர்களின்
பாசமிகு சகோதரரும்,
விவேஷ் அவர்களின் பாசமிகு
மைத்துனரும் ஆவார்.
Tamil Tribute மூலமாக
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.