யாழ்ப்பாணம் அரியாலைப்
பிறப்பிடமாகவும் மற்றும் சுண்டிக்குளி, பிரித்தானியா London ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும்
கொண்ட திருமதி இராஜேஸ்வரி சரவணமுத்து அவர்கள் 14-12-2022 புதன்கிழமை அன்று இறைவனின்
பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்றவர்களான
திரு- அருணாச்சலம், திருமதி- பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்றவர்களான திரு-
கணபதிப்பிள்ளை, திருமதி- சின்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற சரவணமுத்து
அவர்களின் பாசமிகு மனைவியும்,
ஆனந்தி, ஜெயந்தி, சரவணபவன்
ஆகியோரின் பாசமிகு தாயும்,
கேப்ரியல், கலரவி, ரோஷினி
ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி, புவனேஸ்வரி,
காலஞ்சென்ற ஞானேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சிவகுருநாதர்,
கந்தையா, கோபாலசிங்கம், செல்லையா, செல்லம்மா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
சரன், Dr. மயூரி, ஜாலினி,
ரிஷாப், பவினி ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ்
அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.