யாழ்ப்பாணம் சேவில் ஒழுங்கை
தும்பளை மேற்கைப் பிறப்பிடமாகவும் மற்றும் வதிவிடமாகவும் கொண்ட ஜசிந்தன் அந்தோனிப்பிள்ளை
அவர்கள் 16-12-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
காலஞ்சென்றவர்களான திரு- ஜோர்ஜ் அந்தோனிப்பிள்ளை, திருமதி- ஜெயபாரதிதேவி
தம்பதிகளின் பாசமிகு மகனும்,
பி.ஜசிக்கா, Dr.ஜசிந்தா,
அன்ரனி ஜோன்சன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சு.பிரகலாதன் அவர்களின்
பாசமிகு மைத்துனரும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ்
அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.