யாழ்ப்பாணம் அனலைதீவைப் பிறப்பிடமாகவும் மற்றும் கனடா
Mississauga ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு கணபதிப்பிள்ளை முருகப்பன் அவர்கள்
22-12-2022 வியாழக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான
திரு- முருகப்பன், திருமதி- ஐயாத்தைப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்றவர்களான திரு- சுப்பிரமணியம், திருமதி- நல்லம்மா தம்பதிகளின்
பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற புஷ்பராணி அவர்களின் பாசமிகு கணவரும்,
கஜேந்திரன், பவீந்திரன், சுகபாணி, ஜெயபாணி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அருள்வாணி, கோசலா, தினேஷன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான கமலம், சிவக்கொழுந்து, நடராஜா, சரஸ்வதி, பழனி
ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கிருஸ்ணபிள்ளை, கனகசபை, கௌரிதேவி, மனோகரன், சதானந்தன், காலஞ்சென்றவர்களான
விசுவநாதன், மார்க்கண்டு மற்றும் கனகம்மா, காலஞ்சென்ற கதிரவேலு, மனோன்மணி ஆகியோரின்
பாசமிகு மைத்துனரும்,
அஷ்வின், கவீனா, கிருஸ்ணா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்
அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.