யாழ்ப்பாணம் சுழிபுரம்
கிழக்கைப் பிறப்பிடமாகவும் மற்றும் பாலமோட்டை பனிச்சைக்குளம், பிரான்ஸ் Bondy ஆகிய
இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திரு ஆறுமுகசாமி கந்தையா அவர்கள் 14-12-2022 புதன்கிழமை
அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான திரு- கந்தையா, திருமதி- நல்லபிள்ளை தம்பதிகளின்
பாசமிகு மகனும்,
திரு- அம்பலவாணர், திருமதி-
மாரிமுத்து தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
தவமணி அவர்களின் பாசமிகு
கணவரும்,
அற்புதநாதன், சுரேகா,
அரங்கநாதன், ஐங்கரநாதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வசந்தமலர், பரலோகநாதன்,
சரிதாயினி, யாழினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான ஆசையாத்தை,
செல்லத்துரை, அப்புத்துரை, பாக்கியவதி, சறோஜினிதேவி, சிவலிங்கம் ஆகியோரின் பாசமிகு
சகோதரரும்,
தெய்வநாயகி, காலஞ்சென்றவர்களான
சிவராசா- வேலுப்பிள்ளை, ரஞ்சிதம் மற்றும் பாலசுந்தரம், சிவபாக்கியம், சிவபாதம், காலஞ்சென்றவர்களான
தனபாலசிங்கம், தெய்வநாயகி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
யவிகா, யஜிகா, யசிந்தா,
யாவிந்தா, மதன், மிதுரா, அஜிந்தா, அரன்ஜா, அரனுஜன், அரங்கீசன், அதிசன், ஆதிகா ஆகியோரின்
பாசமிகு தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.