யாழ்ப்பாணம் பலாலி தெற்கு
வசாவிளானைப் பிறப்பிடமாகவும் மற்றும் கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு
கடோட்கஜன் சுப்பிரமணியம் அவர்கள் 12-12-2022 திங்கள்கிழமை அன்று இறைவனின் பாதத்தில்
நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான திரு திருமதி- சுப்பிரமணியம் தம்பதிகளின் பாசமிகு மகனும்,
திரு திருமதி- அழகதுரை
தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற ரஞ்ஜினிதேவி
அவர்களின் பாசமிகு கணவரும்,
தனபாலு, காண்டீபன், காலஞ்சென்றவர்களான
அபிமன்யு, மாலா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சாந்திதேவி,
விஜயாதேவி, சிவாஸ்கரன், துஷாந்தன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
Tamil Tribute மூலமாக
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.