யாழ்ப்பாணம் அச்சுவேலி
பத்தமேனியைப் பிறப்பிடமாகவும் மற்றும் பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட திரு வேல்நாயகம்
இரத்தினம் அவர்கள் 26-12-2022 திங்கள்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான
திரு- இரத்தினம், திருமதி- வள்ளிநாயகி தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்றவர்களான திரு-
செல்லத்துரை, திருமதி- வள்ளியம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
யோகேஸ்வரி அவர்களின்
பாசமிகு கணவரும்,
ரவீந்திரன், கஜேந்திரன்,
கரேந்திரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வசந்தி, கஸ்தூரி, எமிலின்
ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற லோகநாயகம், காலஞ்சென்ற லோகநாயகி, பஞ்சநாயகி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ஜெக்சினா, ஜெமினா, ஜெய்,
ஜெரி, ஜெய்சாந், ஹரிணி, ஐஸ்வர்யா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.